by admin | Feb 18, 2023 | புதிய செய்திகள்
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ துஷ்யந்தன் அவர்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் “இலங்கையில் இராமாயணம்” மற்றும் “திருக்கோணேஸ்வரம் கோயில்கள்” ஆகிய இரண்டு நூல்களை வழங்கினார். கோவில் கமிட்டியினர் நடத்தும்...
by admin | Oct 13, 2022 | புதிய செய்திகள்
http://www.geevanathy.com/2022/10/blog-post_9.html மத்தியகாலத்தில் திருகோணமலைப் பிராந்தியத்தில் நான்கு வன்னிப் பிரிவுகள் இருந்தன. அவற்றிலொன்று தம்பலகாமப்பற்று. அது வன்னியனாரின் ஆட்சிக்குள் அடங்கியது. வன்னியனார் என்போர் குறுநில மன்னர்களாவர். நிர்வாகமும், நீதி...
by admin | Oct 12, 2022 | புதிய செய்திகள்
திருகோணஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் அனைத்து கடைகளையும் அங்கு இருந்து அகற்றி அதற்கு பொருத்தமானதோர் இடத்தில் நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு்ள்ளது. புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரம நாயக மற்றும் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ்...