by admin | Oct 3, 2022 | புதிய செய்திகள்
1 Hindu struggle committee chief Arun Upadhyay and nearly 100 of his volunteers have been demonstrating in Delhi in addition to briefing the North Indian Hindi and other language print and electronic media on the grave situation consequence to the aggressive posture...
by admin | Oct 3, 2022 | புதிய செய்திகள்
திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் ஓலைச்சுவடிச் சேகரிப்பில் இருந்த திரிகோணமலை அந்தாதியினை தற்போது நூலக நிறுவனத்தினர் PDF வடிவில் பதிவேற்றி உலகிலுள்ள அனைவரதும் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். திரிகோணமலை அந்தாதி திருக்கோணேசர் மேல் பாடப்பட்ட அந்தாதி நூலாகும்....
by admin | Oct 3, 2022 | புதிய செய்திகள்
எதிர்காலத்தில் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத் திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். திருகோணமலைதிருக்கோணேஸ்வரஆலயத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து...
by admin | Jun 19, 2022 | புதிய செய்திகள்
1961ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டபோதும் 1972 ஆம் ஆண்டிலேயே இச்சாசனத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. சாம்பல்தீவு கிராமச்சங்கத் தலைவர் திரு.நா.தம்பிராசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களால் படியெடுத்து வாசிக்கப்பட்ட...
by admin | May 30, 2022 | புதிய செய்திகள்
22ம் திகதி திருக்கோணமலை ஆலய நிர்வாக சபையினரால் அவர்களுடைய அலுவலகப்பகுதியில் சைவ உணவகம் ஒன்று திறந்துவைக்ப்பட்டுள்ளது. இங்கு காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் தரமான உணவுகள் தயாரித்து வழங்கப்படும். இவ் உணவகத்தில் இருந்துவரும் நிதியானது மனவிருத்தி குன்றிய மாணவர்களுக்காக...