திருக்கோணேச்சரத்தின் மிக முக்கியமான வரலாற்று அம்சங்கள்

திருக்கோணேச்சரத்தின் மிக முக்கியமான வரலாற்று அம்சங்கள்

திருக்கோணேச்சரத்தின் மிக முக்கியமான வரலாற்று அம்சங்களைக் கொண்ட இலக்கிய வடிவம் கோணேசர் கல்வெட்டு. கோணேசர் கல்வெட்டு ஏலவே நூல் வடிவில் கிடைக்கின்ற போதும் ஒரு ஆய்வு தேவைக்காக அதன் ஓலைச்சுவடிகளை நீண்ட காலம் தேடிக்கொண்டிருந்தேன். முதலாம் இராஜராஜனின் திருக்கோணேச்சரக்...
இந்தியா (இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு) கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில்

இந்தியா (இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு) கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில்

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ துஷ்யந்தன் அவர்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் “இலங்கையில் இராமாயணம்” மற்றும் “திருக்கோணேஸ்வரம் கோயில்கள்” ஆகிய இரண்டு நூல்களை வழங்கினார். கோவில் கமிட்டியினர் நடத்தும்...
தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூன்முகம் – பேராசிரியர் சி. பத்மநாதன்

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூன்முகம் – பேராசிரியர் சி. பத்மநாதன்

http://www.geevanathy.com/2022/10/blog-post_9.html மத்தியகாலத்தில் திருகோணமலைப் பிராந்தியத்தில் நான்கு வன்னிப் பிரிவுகள் இருந்தன. அவற்றிலொன்று தம்பலகாமப்பற்று. அது வன்னியனாரின் ஆட்சிக்குள் அடங்கியது. வன்னியனார் என்போர் குறுநில மன்னர்களாவர். நிர்வாகமும், நீதி...